காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?
குலை-குலையாய் வாழைப்பழம், மழையில் அழுகி குளு-குளுத்து கீழே விழுந்தது.
தோட்டமாம் தோட்டம், பாப்பாளி தோட்டம். படுத்த பாயை சுருட்டிகொண்டு எடுத்தாண்டி ஓட்டம்.
குண்டூரில் குடியிருக்கும் குப்புசாமியின் குமாரன் குப்பன், குளத்தில் குளித்துக்-கொன்டிருக்கும் குதிரையின் குண்டியை குச்சியால் குத்தினான். குதிரை குதியொ குதியென்று குதித்தது.
பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு